இயற்கை கொடுத்த சஞ்சீவி மூலிகை “அமிர்தவல்லி”!! இதில் கஷாயம் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இயற்கை கொடுத்த சஞ்சீவி மூலிகை “அமிர்தவல்லி”!! இதில் கஷாயம் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? நம் உடலுக்கு பல வித நன்மைகள் கொடுக்கும் மூலிகைகளில் ஒன்று சீந்தில் கொடி.இவை வெற்றிலை வடிவில் கசப்பு மற்றும் காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த சீந்தில் கொடிக்கு அமிர்தவல்லி என்று மற்றொரு பெயர் உள்ளது.இந்த கொடியின் இலை மற்றும் தண்டில் கஷாயம் செய்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)அமிர்தவல்லி இலை 2)அமிர்தவல்லி தண்டு … Read more