உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா? அதிர்ச்சியில் பொதுமக்கள்! பத்திரபதிவு பத்திரத்தில், பயன்படுத்தும் முத்திரையின் ஆரம்ப விலை 10 ரூபாய் மட்டும் தான். அதை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமென சட்டசபையில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை பத்திரபதிவு அலுவலகங்களில் 10, 20, 50 ரூபாய் என முத்திரையிடப்பட்ட பத்திரங்ககள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அது 100, 200, 500 ஆக மாற்றப்படும். என கடந்த ஆண்டு நடந்த மானிய கோரிக்கை கூடத்தில் அமைச்சர் மூர்த்தி … Read more