ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

A student studying in Erode Government College commits suicide! Sensational incident!

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் கீர்த்தனா(17).இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.நேற்று காலை லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு … Read more

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

Wife committed suicide by hanging herself in Salem district?

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி? சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் இவருக்கு வயதுக்கு 34. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனாஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளான். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி … Read more

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (45) இவரது மனைவி சுமதி (38) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சய் (15) மற்றும் சந்துரு (13). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து … Read more