24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

Breaking: Government school students fainted one after another after eating lunch! Intensive treatment in the hospital!

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலந்தூர் பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அந்த அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மட்டும் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக … Read more