சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்? தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக அரசுப் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூட பள்ளி கட்டிடங்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் சேதமடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். தமிழக முழுவதும் அரசு ஆரம்பப்பள்ளிகள், அரசு தொடக்கப்பள்ளிகள், … Read more