அரசு வேலை: 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது!
அரசுத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஷார்ஜில் பின் ஃபரீத் என்பவர் அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரவீந்தர் என்பவர் கூறிய புகாரின் பேரில், “தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஷார்ஜில் பின் ஃபரீத் கூறியதால், அவரை நம்பி பணத்தை கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார்” … Read more