எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??  பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!! வெறும் அரிசி சாதத்தை சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் எனவே அரிசி சாதம் , இட்லி ,தோசை போன்றவற்றை நிறுத்திவிட்டு சப்பாத்தி ,ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள் என்று நிறைய பேர் கூறுகின்றனர். இதையும் நம்பி சில பேர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து அரிசி சாதத்தை தவிர்த்து விடுகின்றன.கேழ்வரகு, திணை, சாமை போன்றே அரிசியும் நம் பாரம்பரிய உணவாகும்.அக்காலத்தில் எல்லா சிறு தானியங்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு … Read more

பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!