பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்! தற்பொழுது பனிக்காலமும் மழைக்காலமும் பேருந்து வருவதனால் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு படர்தாமரை போல கால்களை ஈரப்பதத்தினால் புண்கள் போன்றவைகள் ஏற்படும். அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக பாத வெடிப்பு பெண்களுக்குத்தான் அதிகளவு ஏற்படுகிறது. அதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமலும் ஒரு இடத்திற்கு செல்வதற்கும் கூச்சம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் பாதத்தில் ஈரப்பதம் குறைவதனால் … Read more

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

புதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு சில ஆண்கள் சிகரெட் குடிபதனால் அவர்களின் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி அதில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். முகம் வறட்சியினை … Read more

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு!

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு! பெண்களுக்கு எப்பொழுதும் கவனத்தில் இருப்பது அவர்களின் கூந்தல் மற்றும் முகத்தில் மட்டுமே தான். அந்த வகையில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கு என்ன தீர்வு என்பதனையும் இந்த பதிவின் மூலம் காணலாம். நம்முடைய உச்சந்தலை காய்ந்து போவதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்று பொடுகு இவை பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களினாலும் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் போக்க நாம் கடைகளில் … Read more

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! பாத வெடிப்பு என்பது இவர்களுக்கு மட்டும் தான் வரும் இவர்களுக்கு வராது என்று கூற முடியாது அவை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பொதுவான ஒன்றாக தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் ஒரு சிலர் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் பாதங்களை சரியாக … Read more

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். இவ்வாறு நரைமுடி நமக்கு ஏற்பட காரணம் நம் உடலில் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை முறையில் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கற்பூரவள்ளி இலை எடுத்துக் … Read more

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு அதற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் பீட்ருட் ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி ஒன்று எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் … Read more

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் எப்பொழுதும் எண்ணுவது நம்முடைய முகம் சிகப்பாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அவற்றை நம் முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு … Read more

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி! பெண்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது நம்முடைய முகம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி போன்றவைகள் ஏற்படாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பார்லரே செல்லாமல் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்! இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெரும்பாலான பெண்களுக்கு முழங்கை கருமையாக இருப்பது இயல்பு.அதனை நீங்கி வெள்ளையாக மாற என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் பின்பு அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10 முதல்15 நிமிடம் வரை ஊற … Read more