பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!! பல்லி , குளவி, தேனீ மற்றும் நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்யலாம் என்பதற்கான மருத்துவ குறிப்புகள். பல்லி கடித்து விட்டால் அவுரி இலை மற்றும் அதனுடைய வேர் இரண்டும் சேர்த்து 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த தண்ணீர் 100 மிலி வரும் வரை சுண்ட … Read more

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!!

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!! தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இளநரையாகும்.இந்த இளநரையால் இளம் வயதினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பல விளம்பரங்களை பார்த்து பலவித ஹேர் டையை பயன்படுத்தியும் பயனில்லை என்று கவலைப்படுபவருக்கு ஓர் அற்புத மருந்து மருதாணியும் நீலி அவுரி இலையுமாகும்.இந்த மருதாணியும் நீலி அவுரி இலையையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் உங்கள் இளநரை,முதுநரை போன்ற அனைத்து நரைமுடி பிரச்சனைகளுக்கும் … Read more