4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்! இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார். டெஸ்ட் அணியில் இந்திய இந்திய அணி பல சாதனைகள் புரிய முக்கியக் காரணமாக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த அவர் … Read more

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சூரியின் மகன் பாராட்டு பெற்றுள்ளதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி வெளியிட்டு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகர் சூரியின் மகன் சஞ்சய் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், சூரியின் … Read more

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர் குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் … Read more

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி வரை களத்தில் இருந்தும் அந்த அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அணி நேற்று மோதியது. இதில் டாஸ் … Read more

உலக கோப்பையா உள்ளூர் கோப்பையா? கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி!

உலககோப்பை கிரிக்கெட் முடிந்த பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமிழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் TNPL ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போலவே TNPL வும் மிகவும் சிறப்பு பெற்றது. இது விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு அமைப்பாகும். இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமைமிக்க இளைஞர்களை கண்டறிவதற்கு அவர்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற இருக்கிறது. … Read more