சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!!
சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் இரயில்களை இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய மூன்று தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல டிசம்பர் மாதம் … Read more