சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!!

சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் இரயில்களை இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய மூன்று தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல டிசம்பர் மாதம் … Read more

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

73 km double track!! Railway department's super announcement!!

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!! மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் … Read more

மீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணி அதிர்ச்சியில் மக்கள்!! 

Electricity maintenance work in Tamil Nadu again!! People in shock!!

மீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணிஅதிர்ச்சியில் மக்கள்!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி   அளித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனையடுத்து  3  மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. … Read more

71 ரன்களில் சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!!

71 ரன்களுக்கு சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!!   இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.   நேற்று அதாவது ஜூலை 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!   இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.   தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய … Read more

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு! டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் தொடங்கும் தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, … Read more

மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!!

Officials sealed liquor shops without locks!! Shocked public!!

மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதுபோல் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சந்தையில் மாதுபானம் வாங்கி அருந்திய இருவர் பலியாகினர். அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்தார். இதனை … Read more

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு வாபஸ்- திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டம்!

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது மேலும் திரும்ப பெற்றாலும் கூட அது செல்ல தக்கவையாகவே இருக்கும் மேலும் வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் … Read more