எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

One crore rupees salary for catching a rat! A new job opportunity published by the city administration!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more

குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…

    குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…   வீட்டு விசேஷங்களுக்கு சப்ளை செய்ய மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக விண்ணப்பிக்க வரவேற்கப்படும் இடங்களாக ஆத்தூர், எடப்பாடி, கங்கவள்ளி, வீராங்கனூர் போன்ற இடங்களில் துவங்க உள்ளது. நீங்கள் வேலையில் பணிபுரிய மேற்கொண்ட திறன்கள் நிறைந்திருக்க வேண்டும்.கால நிர்வாகம்,தொடர்பு திறன், நெகிழ்வுத்தன்மை, அர்ப்பணிப்பு போன்றவை ஆகும். இந்நிறுவனத்தில் திருமண … Read more