கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!!

Kodaikanal Flower Exhibition!! Another two day extension!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!! கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் 60வது மலர் கண்காட்சி இன்றுடன் முடியவிருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள் சாமி அவர்கள் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பிரையண்ட் பூங்காவில் மே 26ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. மே 26ம் … Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!

Holidays for schools and colleges in this district! Sudden announcement issued by the District Collector!

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டார் பகுதியில் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்த டிசம்பர் மூன்றாம் தேதி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் தேர்பவனி நடக்க உள்ளது. இதனை காண பல … Read more