சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! 

A little while ago: No more incentives for ration shop employees.. Sudden announcement!!

சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கொண்டு செலுத்தும் விதமாக ரேஷன் கடைகள் உள்ளது.தமிழகத்தில் தற்பொழுது அரசு பணியிடங்கள் பல துறைகளில் காலியாக உள்ள நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே நிலைதான் தொடர்கிறது நடந்து முடிந்த பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்கத்தை பண்டிகை முடிவடைவதற்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் போதுமான பணியாட்கள் … Read more

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு! 31 ஆம் தேதி வரை கால அவகாசம்!

Indian Air Force Recruitment through Agnipath Program! Deadline till 31st!

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு! 31 ஆம் தேதி வரை கால அவகாசம்! அக்னி பாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என … Read more

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்!

Attention those interested in joining the police force! Information released by the government!

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்டங்களில் காவலர் ஆயுதப்படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைகாவல் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம் வடிவங்கள் வரவேற்கப்பட்டு … Read more