ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?
ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை? சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்டோக்கள் கட்டணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஆட்டோவின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தற்போது வரை உயர்ந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்து தற்பொழுது வரை ஆட்டோவின் கட்டணத்தை … Read more