வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்!

The work of linking Aadhaar number with the voter list! A special camp run by the government! Take advantage people!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்! இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 01-08-2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக, ஆதார் எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் பொருட்டு 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு, பொதுமக்கள் வழக்கமாக … Read more

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை!

Shock news for farmers! Aadhaar Registration Only Scholarship!

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை! நேற்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய அரசாங்கம் 12வது தவணை தொகையை விடுவிப்புகள் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணை தொகைகளுக்கும் பயனாளிகளின் ஆதார் எண்  அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாரனை இணைக்க … Read more

இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை?

Only if the farmers do this in the future, installment!..The statement released by the District Agriculture Joint Director Suresh?

இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை? பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் கீழ் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும்  தங்களின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வதினால்  மட்டுமே … Read more

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்! உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு … Read more