கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் கன்னி ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :முன்கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் … Read more

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!! நம் அன்றாட வாழ்வில் பொதுவாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் படி தன் நாம் அனைவரும் வைக்கின்றோம். அதன்படி வீட்டில் இந்த பொருள்களை வைக்கவே கூடாது? அது எந்த பொருள் வாங்க தெளிவாக பார்க்கலாம் .நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் இது. இவை இல்லையென்றால் நாம் எப்டி வெளியில் செல்வது.அதை பார்த்துவிட்டு தான் எல்லாம் வெளியில் … Read more

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !! சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். சாளக்கிராம கற்கள் விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய பொருள்களில் ஒன்றாகும். சாளக்கிராம கற்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் அதை தொட்டு வழிபடலாம். ஆனால் அதற்கு சுத்தமாக நாம் இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் … Read more

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more

  இல்லத்தரசிகள் காலை நேரத்தில் செய்யக் கூடியவை! இந்த விஷயங்கள் மட்டும் தான்!

இல்லத்தரசிகள் காலை நேரத்தில் செய்யக் கூடியவை! இந்த விஷயங்கள் மட்டும் தான்!   ஒரு வீட்டில் பெண்கள் மகாலட்சுமிகளாக கருதப்படுகின்றனர். அந்தப் பெண்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றது. அனைத்து வீட்டிலும் பெண்கள் அதிக பொறுப்புடன் தான் இருக்கின்றார்கள் ஆனால் பெண்கள் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.   மேலும் காலையில் எழும்போது படுக்கை அறையில்லிருந்து எழுந்து தலைவிரி கோலமாக சென்று வாசல் கதவை திறக்க கூடாது. முதலில் எழும்போது அவரவர்களின் கைரேகையின் கர … Read more

சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! 

சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! நமது வீட்டு சமையல் அறையில் நாம் அன்றாடம் இந்த தவறை செய்து கொண்டு தான் உள்ளோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி கழுவிக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர் செய்வது மிகவும் தவறான செயல். என்பது அன்னபூரணி மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவும் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். … Read more

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!   சனிக்கிழமையில் பிறந்தவர்களை பலாப்பழம் போல் கருதுகின்றார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகுவார்கள் மற்றும் சமயோகித புத்தி கொண்டவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை சுலபமாக சரி செய்து விடுவார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு இருட்டில் இருப்பதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்போதும் தனிமையே விரும்புவார்கள். மேலும் கடின உழைப்பாளியாகவும் காணப்படுவார்கள் ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு எப்போதும்  கிடைக்காது. மேலும் … Read more

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

  இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!! நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் … Read more

நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்!

நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்! சுதர்சனர்க்கு சக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வார், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ள சக்கரம். காரணத்தால் தான் சக்கரத்தாழ்வார் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றதுபுராணம்.மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் பெருமாள் காட்சி தருவார் .   திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை … Read more

வீட்டில் இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  

வீட்டில்  இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மற்றும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள் … Read more