இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்! நாம் நம் வீட்டில் விளக்கேற்றுவதற்கென சில நாட்கள் உள்ளது அதனைத் தவிர மற்ற நாட்களில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எண்ணற்ற தோஷங்கள் ஏற்படுகின்றது அவ்வாறு எந்த தினங்களில் விலக்கி ஏற்றக்கூடாது என்பதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் காரியம் முடியும் தேதி வரை வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. … Read more

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தீபாவளி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையில் நாம் சில விஷயங்கள் செய்தால் அவை பண வரவை அதிகரிக்க செய்யும். தீபாவளி என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கு அடுத்த நாள் … Read more

பூஜையறையில் இந்தப் படங்கள் அனைத்தும் வைக்கக்கூடாது! உடனடியாக நீங்களும் கவனித்து மாற்றுங்கள்!

பூஜையறையில் இந்தப் படங்கள் அனைத்தும் வைக்கக்கூடாது! உடனடியாக நீங்களும் கவனித்து மாற்றுங்கள்! இந்த பதிவின் மூலம் நம் வீட்டில் எந்தெந்த சாமி படங்கள் இருக்கலாம் எந்தெந்த சாமி படங்கள் இருக்கக்கூடாது என்பதனைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நாம் இந்த மாதிரியான சின்ன தவறுகள் செய்வதன் மூலம் கூட நம் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும் அதனால் அவை வராமல் முன்கூட்டியே நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜையறை என்பது அவரவர்களின் … Read more

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!   நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற உப்பு ஜாடையில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும். அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி வாசம்  செய்யும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தில் முதலில் வாங்க வேண்டிய பொருள் கல் உப்பு. சமையலறையில் எப்பொழுதுமே கல் உப்பு வற்றாமல் … Read more

நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!

நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!   வீடு என்றாலே பூஜை அறை என்பது கட்டாயமாக இருக்கும். அவ்வாறான பூஜை அறையில் சாமி படங்களை எவ்வாறு மாட்ட கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். தனி பூஜை அறை அல்லது வீட்டில் எந்த இடத்தில் சாமி படங்கள் வைத்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் இடையிலும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். சாமி படங்களை இடைவெளி இல்லாமல் … Read more

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!   வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் … Read more

நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!

  நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!     ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் ,தினம் ,மாதம் என அனைத்திலும் ஏதேனும் ஒரு சிறப்புகள் மற்றும் அந்த தினத்தில் பிறந்தவர்களுக்கென தனித்துவம் குணாதிசயங்கள் கூறப்படுகின்றது. அந்த வகையில் இன்று எண் 9,18,27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு என சில ரகசியங்கள் உள்ளது அதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.9, 18,27 தேதிகளில் பிறந்தவர்களின் ஆதிக்க எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் … Read more

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்! நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். … Read more

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான். பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.   முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்! பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த … Read more