இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!
இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more