இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!

No need for ATM card anymore!! Just a phone is all you need to withdraw money easily!!

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

The ceiling for this has been increased to Rs 9 lakh in the central budget! Finance Minister Nirmala Sitharaman announced!

மத்திய பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ 9 லட்சமாக அதிகரிப்பு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய அரசின் இறுதி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.அதில் குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தான் பயன்படுத்தி … Read more