ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? ஆன்லைன் பண மோசடி பற்றிய புதிய தகவல்!!

Are you a State Bank customer? New Information on Online Money Fraud!!

ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? ஆன்லைன் பண மோசடி பற்றிய புதிய தகவல்!! இந்த டெக்னாலஜி உலகில் நூதன முறையில் பணம் மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.உங்கள் அக்கவுண்டிற்கு ஒரு கோடி பரிசு வந்துள்ளது, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றெல்லாம் மக்களுக்கு ஆசை காட்டி அவர்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் தனது  ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு … Read more

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

Have you cheated your money in an innovative way? Contact this number immediately!

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more

இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை

Beware if this message comes from now on! Banks warn customers

இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை தமிழகத்தில் ரிமோர்ட் ஆக்சஸ் ஆப் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் வங்கி சேவையானது அத்தியாவசியமனதாக உள்ளது.அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து கொண்டு வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. … Read more

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சூழலில் அதை வைத்து நடைபெரும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளில் பணம் போடுவதும் அதை எடுக்க ஏடிஎம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறான … Read more