ஜெய்சங்கர் சொன்ன வார்த்தை! “அவர் ஆயிரம் சொன்னார்”! நான் பல்லாயிரம் செய்தேன்!- மகன்

ஜெய்சங்கர் அவர்கள் ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகர். இவர் இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆரை அடுத்து ஒரு சண்டை காட்சிகளில் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கிறது என்றால் அது ஜெய்சங்கரையே சொல்வார்கள்.   அவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டப்பயரும் உள்ளது. அதை போல் இவர் குடும்ப படங்களில் நடித்து வந்ததுனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அதனால் வெள்ளிக்கிழமை ஹீரோ … Read more

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம் உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் அக்தர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர் தனது ரசிகர்களுக்கு … Read more