ஜெய்சங்கர் சொன்ன வார்த்தை! “அவர் ஆயிரம் சொன்னார்”! நான் பல்லாயிரம் செய்தேன்!- மகன்
ஜெய்சங்கர் அவர்கள் ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகர். இவர் இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆரை அடுத்து ஒரு சண்டை காட்சிகளில் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கிறது என்றால் அது ஜெய்சங்கரையே சொல்வார்கள். அவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டப்பயரும் உள்ளது. அதை போல் இவர் குடும்ப படங்களில் நடித்து வந்ததுனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அதனால் வெள்ளிக்கிழமை ஹீரோ … Read more