உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

Is this the case with the women who asked for their rights? Protest against the high official!! Ignorant Tamil Nadu Government!!

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு … Read more