இந்தியா

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு; – கூகுள் சுந்தர்பிச்சை
இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் ...

அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஆடர்;சீனாவுக்கு அடுத்த அடுத்த செக்?
அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஆடர்;சீனாவுக்கு அடுத்த அடுத்த செக்?

இந்தியாவில் வால் நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
இந்தியாவில் வால் நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்

எல்லை சிக்கலை தீர்க்க இந்தியா முன்னெடுத்த சாதுர்யமான வழிகள்; முழு படைகளும் வாபஸ்
இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே நடந்து வந்த கல்வாள் பள்ளத்தாக்கு எல்லை பிரச்சினையை இந்தியா மிக சாதுர்யமாக கையாண்டது. இதன் பயனாக முதலில் சீனா தனது எல்லையில் குவித்திருந்த படைகளை ...

சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில் அமெரிக்க அமைச்சர் பாராட்டு
எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா, பூடான் போன்ற நாடுகளிடையே சிக்கலை ஏற்படுத்தி ...

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!
இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு ...

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!
அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு ...

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!
சீன செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக ...

எல்லையில் சீன போர் விமானங்கள் குவிப்பால் பரபரப்பு; மோடியின் திடீர் சந்திப்பு ஏன்.?
எல்லை பகுதியில் சீன இராணுவம் திடீரென போர் விமானங்களை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.