தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ … Read more

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்! குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் … Read more