இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

The girl who went to the forest at night!! Then disaster struck!!

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!!  வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு … Read more

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! 

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!  தனது வீட்டின் அருகில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தொழிலாளி மீது திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி மாவட்டம் மேல் பரவக்காடு டேன்டீ( தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 51,  இவர் அங்குள்ள டேன்டீ குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் … Read more