மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!

மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்! தனது முதல் மனைவியின் துணையோடு இரண்டாவது மனைவியை கணவர் தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாபா நகரில் பசதொந்தோ கிராமத்தில் வசித்து வருபவர் சோக்ரா பன்ரா. இவர் முதலில் சுனிதா பன்ரா என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சோக்ரா சோம்வாரி பன்ரா வயது28 என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து … Read more