ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் … Read more

ஜனவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

Final voter list to be released on 5th January! Information released by the Election Commission!

ஜனவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கியது.9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த மாதம் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம்  8 ஆம் தேதி … Read more