பாகிஸ்தான் செல்லும் இலங்கையின் அண்ணன் – தம்பி
இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முதல் வேலையாக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமனம் செய்தார். இன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னுடைய நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கோத்தபயா ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக … Read more