இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி

0
230

இலங்கையில் திடீர் திருப்பம்:  கோத்தபய ராஜபட்ச வெற்றி

இலங்கையில் இன்று காலை கோத்தபய ராஜபக்சே பின்னடைவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலும் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாச பின்னடவு அடைந்திருப்பதா சற்றுமுன் வெளியான செய்தி தெரிவிக்கின்றன

இதனையடுத்து இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது

சற்றுமுன் வெளியான தகவலின்படி இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச 52.87 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். எனவே இலங்கையின் 8-ஆவது அதிபா் தோதலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புகொள்வதாக அறிவித்துள்ளதோடு ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleவெளிநாட்டில் திமுக எம்பியும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து அடித்த கூத்து
Next articleஅசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here