ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை!! போலீசார் விசாரணை!!
தாம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் வெண்ணிலா பி.இ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, நேற்று … Read more