இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!
இ வாகனங்களுக்கு வெளிவந்த புதிய செய்தி!! முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!! இப்போது உலகம் முழுவதும் இ மின்சார வாகனம் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த இ மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு தான் இந்திய அளவில் முன்னணி நாடாக உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னையை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கிறோம். இதற்கு காரணம் சென்னையில் தான் முழுக்க முழுக்க … Read more