சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!

The young man's desperate act Injustice in Erode district!

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்! ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி  அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி  போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட … Read more

ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!

A family caught in a fire accident in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை எடுத்துள்ள சீனாபுரம் அருகே உள்ள மரநாயக்கனூரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் குடிசை வீடு திடீரென தீ பிடித்தது. அதனைக் கண்ட துரைசாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

What husband and wife did at the bus station! Knocked off police!

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்! ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில்  போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!

Youth tragically killed in Erode district! The people of the region are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (28). நினைவில் கார்த்திக்கும் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டினால் கார்த்திக் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஓலக்கடம் சந்தையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் அவரை பாம்பு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!

Erode District Young Girl Mayam! Police net!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!  திருச்சி மாவட்டம் தொட்டியம் கவுந்தாரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மகள் மோனிகா (20). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை  காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களின் குழந்தைகளுடன் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணவன் மனைவி இருவரும் பணிபுரிந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது! ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 … Read more

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Train drivers on hunger strike! Will their demand be fulfilled?

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? நேற்று முன்தினம் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர் ரியாஸ் போன்றவர்கள் முன்னுரை வகுத்தனர். மேலும் தென்மண்டல துணைத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். மேலும் அந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய காரணமானது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை … Read more

16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது?

16-year-old girl's egg issue! Hospitals will not function today in Erode district?

16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது? கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்று விவகாரத்தில் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் … Read more