ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?

ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..? இனிப்பான பண்டங்களை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இனிப்பு பண்டங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஜிலேபி, லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, பாதுஷா ஆகிய இனிப்பு பண்டங்கள் மக்களிடையே அதிகமாக சாப்பிடக்கூடிய பண்டங்களாக உள்ளது. இந்த பண்டங்களை தவிர இன்னும் பல வகையான இனிப்பு பண்டங்கள் உள்ளது. … Read more

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில் அனைவரும் கணிப்பொறி முன் அமர்ந்து தான் வேலை செய்கிறோம். அதுவும் அதிக நேரம் உட்கார்ந்து தான் வேலை செய்து வருகின்றோம். நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் தொடர்ந்து 3 … Read more