கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இந்த பாதிப்பை வெறும் 4 பொருட்களை மட்டும் பயன்படுத்தி எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி கிராம்பு – 10 மஞ்சள் கிழங்கு தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி அல்லது விளக்கு எண்ணெய் செய்முறை:- 1.கற்றாழை … Read more

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!! இந்த உலகத்தில் அசைவ மற்றும் சைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு,சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர்,அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி விட்டோம்.கோழி,ஆடு,மீன்,பன்றி,மாட்டிறைச்சி என்று … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!! கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை … Read more

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!! தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!! உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் … Read more

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை,ஈரல்,குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன்,சுவையாகவும் இருக்கும்.ஆட்டு மூளையில் புரதம்,கொழுப்பு மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது.இவை கண் பாதிப்பு,விந்தணு குறைபாடு,சரும பாதிப்பு ஆகியவை குணமாகும். ஆட்டு மூளையின் 10 நன்மைகள்: 1.ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். … Read more

மஞ்சள் காமாலை முதல் கிட்னி ஸ்டோன் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி தான் தீர்வு!!

மஞ்சள் காமாலை முதல் கிட்னி ஸ்டோன் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி தான் தீர்வு!! எந்தவித பராமரிப்பும் இல்லாமல் வளரும் மூலிகை தாவரம் கீழா நெல்லி.இதில் அதிகளவு பொட்டாசியம்,வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.இவை மஞ்சள் காமாலை,உடல் சூடு,பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,எலும்பு சம்மந்தமான பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.கீழா நெல்லியை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.இந்த இலையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாகவும் வார்த்து உண்ணலாம். கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள்:- 1.கீழாநெல்லி … Read more

அரை மணி நேரத்தில் நெஞ்சு சளியை வெளியேற்றி விட முடியும்!! இப்படி முயற்சித்து பாருங்கள்!!

அரை மணி நேரத்தில் நெஞ்சு சளியை வெளியேற்றி விட முடியும்!! இப்படி முயற்சித்து பாருங்கள்!! மழைக்காலம் வந்து விட்டாலே கூடவே இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நம்மை எளிதில் தாக்கி விடும்.அதிலும் நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் நமக்கு மிகவும் சிரமம் தான்.இதனால் மூச்சு விட முடியாமலும்,உடல் சோர்வுடனும் காண தொடங்கும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பது உடனடி பலனைக் கொடுக்கும்.சளியை கரைத்து வெளியேற்றுவதில் கற்பூரவல்லி,மிளகு … Read more

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. மூலிகை டீ செய்யும் முறை தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன் … Read more