ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!
ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more