போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! 

Power given by DMK to the police! "Can't see EPS anymore" test came to GK Vasan!

போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். அதனையடுத்து அவரின் இடத்திற்கு உதயகுமார் அவர்களை நியமித்தார். நடைபெறப்போகும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவரைப் போலவே ஓ … Read more

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!

ADMK ex-minister CV Shanmugam arrested Successive mess that happens in the opposition!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி! திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை … Read more