தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?
தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more