பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்! பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more

உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்!

Strange man who forgets even food and sleeps for 300 days!

உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்! கும்பகர்ணன் என்னும் பெயர் ராமாயணத்தில் நன்கு பரிட்சய பட்டப் பெயராக இருக்கும் காரணம்! என்னவென்றால் கும்பகர்ணனின் ஆழ்ந்த தூக்கம்தான்.அதுதான் அவரது அடையாளமாக விளங்கும் புராணகாலத்தில் அப்படியொரு பாத்திரம் இருந்ததோ இல்லையோ ஆனால் கலியுகமான நிகழ்காலத்தில் கும்பகர்ணனை விடவும் அதிக காலம் தூங்கும் ஒரு நபர் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்! கும்பகர்ணனாவது முதல் ஆறு மாதம் தூங்குவது மீதி ஆறு மாதம் உண்பது என ஆண்டை … Read more