மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்? கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு … Read more

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more