இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

No more night curfews canceled! Here are the government's new guidelines!

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களைப் பாதித்து வருகிறது. இது முற்றுப்புள்ளி இன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறை இவற்றிலிருந்து மக்கள் மீளும் போதெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று பல கனவுகளைக் காண்கின்றன. அந்த கனவுகள் ஓர் சில நாட்களிலேயே உடைந்து போய் விடுகிறது. ஏனென்றால் இந்த தொற்று ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்திக் மக்களுக்கு … Read more

சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு? கொரோனா தொற்றானது சீனா நாட்டில் தோன்றியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் பெரும் அடியகா இருந்தது.பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பின்னடைவை சந்தித்தது.இன்றுவரை பல நாடுகள் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள முடியாமல் உள்ளது.அவ்வாறு பார்க்கும் பொழுது இலங்கை, கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக அதிகளவு பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் அந்த நாட்டில் அடிப்படை தேவையான பருப்பு,சர்க்கரை போன்றவை ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது இந்தியாவில் தற்போது … Read more

கொரோனா தடுப்பு பணி குறித்து 27-ஆம் தேதி கடலூரில் முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதே அளவிற்கு நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெருமளவில் முயற்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more

இனி இதெல்லாம் இயங்கும்:?தமிழக அரசின் தளர்வுகள்!

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அவ்வப்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆகஸ்ட் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கடைகள் மற்றும் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. அடுத்தக்கட்ட தளர்வாக நாளை முதல் (ஆகஸ்ட் 10)கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி? மாநகராட்சி … Read more