கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more