சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் … Read more

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!! தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார். தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு … Read more

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி??

Don't people handle drunks when they handle the bottle?? Supreme Court question to Avin's company??

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Driver suicide!! Shocking information about government employees in the background!!

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். அதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை யாரோ ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்ததில் இருந்ததாக … Read more

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!

Liquor alley shops and Lottery tickets are sold in large quantities!! Complaints in the Farmers Grievance Meeting!!

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு  மதுபான … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!! சொத்து பரிமாற்றம் என்பது ஒரு உயிருள்ள நபர் சொத்துக்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற உயிருள்ள நபர்களுக்கு அல்லது நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தனக்கு மாற்றும் ஒரு செயலாகும். 1882 ஆம் ஆண்டின் சொத்து பரிமாற்றச் சட்டம் என்பது சொத்து பரிமாற்றங்களை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் இந்தியாவில் உள்ள சட்டமாகும். அத்தகைய இடமாற்றங்களைச் செயல்படுத்த, என்ன சொத்துக்கள் தெரிவிக்கப்படலாம் என்பதை மட்டுமல்ல, அத்தகைய … Read more

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா?? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

Demanding 25 crore compensation!! Shocking information that came out from the father-in-law's ban!!

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மாமன்னன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராகவும்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் தமிழ் அரசியல் பற்றிய படம் ஆகும். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகயுள்ளது. இத்திரைப்படம்  அழுத்தமான அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படமாகும். மேலும்  இத்திரைப்படம் தற்போது … Read more

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்! மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய … Read more