பிளஸ் 1 மாணவனை இழுத்து  ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு  புகார் கொடுத்த பெற்றோர்கள்?

The school teacher who dragged the plus 1 student and ran away!..the parents who complained to the police?

பிளஸ் 1 மாணவனை இழுத்து  ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு  புகார் கொடுத்த பெற்றோர்கள்? திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு தனியார் பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் தான் சர்மிளா ஆசிரியை.இவருடைய வயது 26. அதே ஊரை சேர்ந்த  மாணவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த வாரம் பள்ளி ஆசிரியை மற்றும் அந்த மாணவன் இருவரும் காணாமல் போனார்கள்.இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் … Read more

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!..

College student pregnant by boyfriend! Arrest under POGO law for sharing information coming out!..

வாலிபரால் கர்ப்பமுற்ற கல்லூரி மாணவி! வெளிவரும் பகிர் தகவல் போகோ சட்டத்தின் கீழ் அரெஸ்ட்!.. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இந்த மாணவயின் வயது 17 ஆகும். இந்த மாணவி அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழ்ப்பஞ்சபூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 22. சுரேஷ் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு சில நாட்களில் … Read more