மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!!

The "India" coalition team returned to Delhi!! Consultation meeting in Parliament!!

மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு  வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! 

Propaganda again in the Parliament!! "India" coalition parties come in black clothes and protest!!

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மக்களவை  கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் … Read more

எதிர்க்கட்சி  தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!!

Turn off the mic without letting the leader of the opposition speak!! Trying to pass the bills of the ruling parties!!

எதிர்க்கட்சி  தலைவரை பேச விடாமல் மைக்யை அணைத்து ஆளுங்கட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்ற முயற்சி!! மாநிலங்களவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர … Read more

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

Banks should not do this to defaulters!! Nirmala Sitharaman Action Order!!

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!!  கடனை செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக  நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களிலும் மணிப்பூர் சம்பவமே எதிரொலித்ததால் அவை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுபற்றி  விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் அமளியில் … Read more

 மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின்  அமளி!! 

Postponement of Monsoon session again!! 2nd day of opposition!!

மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின்  அமளி!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, … Read more

பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!!

பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!! ஒரு பக்கம் பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்படுத்த தொடர் ரெய்டு அமலாக்கத்துறையினரால் ரெய்டு விட்டு அச்சத்தை குடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அதாவது கிட்டத்தட்ட 24 கட்சிகள் சோனியா காந்தியின் கீழ் ஆலோசனை செய்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது என்பது … Read more

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more