ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more