தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!!

The auto driver is praised by the money that came automatically!! A gift for honesty!!

தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!! இன்று அதிக அளவில் பொதுமக்கள் பெரிதும் ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்கின்றனர். அதிக அளவில் வங்கிகளை விட ஏடிஎம் சேவைகளே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் எந்த ஒரு முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கும்.பொதுமக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது!

Action order issued by DGP Sailendrababu! No one can escape this anymore!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more