இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!
இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது! தற்போது மாறிவரும் காலகட்டத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அதனால் ஆதாரை பான் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார் மற்றும் … Read more