இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!

Make this connection now! Otherwise the PAN card will be invalid from 1st April!

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது! தற்போது மாறிவரும் காலகட்டத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அதனால் ஆதாரை பான் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார் மற்றும் … Read more

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திருத்தப்பட்ட சுங்க கட்டண விவரங்களை அண்மையில் அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆந்திரா, … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Important information for schools! Classes should be conducted only up to this date!

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்! சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு  போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது. மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி … Read more

இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்!

Aadhar number not linked with this card! Rs 10,000 fine from April 1!

இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்! மத்திய  அரசானது முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேலும் அதனை மேற்கொள்ள போதுமான அளவு கால அவகாசத்தையும் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. தொடர்ந்து பான் அட்டையுடன்  ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்!

Shocking information for motorists! Revision in customs fees from April 1!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது கொடைக்கானலுக்கு மக்கள் அதிக அளவு வருகை தருவது வழக்கம்தான். மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பேருந்துக்கு ரூ. … Read more