எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Emane personally came and took Sambham! The people of the area in fear!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே … Read more