ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்!

Increasing epidemic virus in Bombay river! Devotees in shock!

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்! கேரளாவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் … Read more

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

Ayyappa devotees who stood in a long line for many hours to have darshan of Sami! Information released by Devasam Board!

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.கொரோனா பரவல் குறைய வேண்டும் என்பதற்காக அரசானது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றினாலும் ஒரு சிலர் அதனை முறையாக பின்பற்றவில்லை. இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைய … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு!

Happy news for Ayyappa devotees! Order to remove the ban!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்க்ளின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கார்த்திகை மாதம் வந்தாலே பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.அதனால் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் முதலில் இருந்தே … Read more