புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு! ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்! 

Attention migrant workers! One country, one ration scheme will be implemented from today!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு! ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்! கொரோனா காலகட்டத்தில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்தது.மேலும் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து குடும்ப அட்டைதாரரர்களுக்கும் பொங்கல் பரிசு … Read more

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுகே உரிய பண்டிகையான பொங்கல் … Read more

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!

Street order by food department officer!! Ration card holders in celebration!

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள்,அங்குள்ள பகுதிகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் இருந்து  புகார்கள் வந்தது. பயோ மெட்ரிக் … Read more

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை! ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில்  தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி  இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் … Read more

“ஒரே நாடு – ஒரே ரேஷன்” இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் :  முதல்வர் இன்று ஆலோசனை

நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை இடம் பெயர்ந்து வாழும் மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக ,ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க எளிதாக வகையில் இந்த திட்டமானது அமையும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி … Read more